ஞாயிறு, 28 அக்டோபர், 2018

புலிகள் காலம் பொற்காலம்-இதோ வாழும் சாட்சி




"தலைவர் மேதகு பிரபாகரன் காலத்தில் ஒரு சிறு திருட்டு கூட நிகழாது; கீழே ஒரு ரூபாய் நாணயம் கிடந்தால் கூட அதை எடுத்துப் போய் காவல் இல்லத்தில் ஒப்படைப்பார்கள்; புலிப்படைகள் எங்கும் காவலுக்கு இருப்பர்; கிஞ்சான்றும் ஒழுக்கம் தவறிலர்; மக்கள் அச்சமின்றி வாழ்ந்தனர்" என்று நேரில் நான் சந்தித்த ஈழ மக்கள் கூற கேட்டிருக்கிறேன். ஆனால் கம்பவாரிதி ஈழம் செயராஜ் ஐயாவே அதற்கு சான்றாக இருந்து அதை ஈரோட்டில் மக்கள் சிந்தனை பேரவை நிகழ்ச்சியில் பொது மேடையில் உரக்கச் சொன்னபோது (இந்த காணொளியின் 20ஆம் நிமிடத்தில் ஆரம்பிக்கும் அந்த உரையை கேளுங்கள்) மெய்சிலிர்த்துப் போனேன்