தமிழ்மது
"தமிழ்மது" முற்றிலும் நான் தமிழன்
Pages
(இதற்கு நகர்த்து ...)
Home
தமிழர் & தமிழ் இலக்கியம்
கூடங்குளம் அணு உலை-வேண்டாம்
▼
வெள்ளி, 14 ஜூலை, 2017
கவிதை : மரபலி
கயிலை நாதனின் வரவிற்காக
த[ழை]லையையே
காணிக்கை கொடுக்கும்
தெருவோர மரங்கள்.
தடுக்கலாம் வா தோழா என்றேன்...
அமேசான் காட்டில் தீக்குளிக்கும் மரங்களுக்கு
கண்ணீர் அஞ்சலி...பொறவு பார்க்கலாம்
என்றார்கள்....
புதன், 12 ஜூலை, 2017
கவிதை: பனித்துளி
பனித்துளி
பூக்களின் கண்ணீர்
‹
›
முகப்பு
வலையில் காட்டு