தமிழ்மது
"தமிழ்மது" முற்றிலும் நான் தமிழன்
Pages
(இதற்கு நகர்த்து ...)
Home
தமிழர் & தமிழ் இலக்கியம்
கூடங்குளம் அணு உலை-வேண்டாம்
▼
ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012
கவிதை: கண்ணீர்
உனது கண்ணீரில்
கண்டுகொண்டேன்
என் மீது நீ கொண்ட அன்பை.
அதனால் தான்
உன்னை
அழவைத்தே
இரசித்திருக்கின்றேனோ!!!
உன் கண்ணீர் வற்றியது-
அதோடு
நம் காதலும்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக