வெள்ளி, 13 நவம்பர், 2020

பாடசாலைக்கு போகாதே என்றாள் என் அன்னை ...?!

 பள்ளி திறப்பிற்கு பெற்றோர் எதிர்ப்பாம்.

 

இந்த போராளிகள், கொரனா ஒரு அரசியல்/ பொருளாதார சுரண்டல் என்று இத்தனை நாள் வாய்கிழிய கத்தி, போராடி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த எடுத்துக்கொண்ட அத்தனை முயற்சிகளையும் இலகுவாக மக்களைக் கொண்டே முறியடித்த அரசியல்வாதிகளை மெச்சுவதா? இல்லை,இந்த ஆட்டுமந்தை கூட்டத்தை பார்த்து மெய்சிலிர்த்துப் போவதா? வாயில் துணியை அடைத்தால் கிருமி உள்ளே போகாது என்று நம்பும் இந்த அறிவாளிகளுக்கா நீங்கள் அடிப்படை மாற்றத்தை கட்டியமைக்கப் போகிறீர்கள்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக