வியாழன், 26 நவம்பர், 2020

தலைவர்66

தமிழினத்தின் ஒரே தலைவன்
தரணி போற்றும் மாமனிதன்
வாழ்க பல்லாண்டு

எடுத்தவுடன் ஆயுதத்தை எந்திடவில்லை. போதுமான அவகாசம் கொடுத்தார் சமாதானத்திற்கு. ஆயுதத்தை பன்னாட்டு உலகத்தின் முன்னிலையில் சமர்ப்பித்து நிராயுதபாணியாக நின்றார் இந்த வஞ்சக உலகத்தை நம்பி.

இந்தியத்தின் சூழ்ச்சியால் உலகமே ஓர் அணியில் திரண்டு 2009இல் எங்கள் மக்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட போது கூட இயன்றவரை காக்க முயன்றது புலிகள் அமைப்பு. அப்பாவிகளை கொன்ற அரசாங்கம் செய்தது சரியாம். காக்க முற்பட்ட புலிகள் தீவிரவாதிகளாம்.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக