வெள்ளி, 21 மே, 2021

பற்றியது பசலை

 




தலைவனை நினைத்து

விடிய.. விடிய... 

தலையணையோடு 

உரையாடினேன்.. 

ஒட்டுக்கேட்ட போர்வைக்குள்

ஒளிந்து கொண்டது நாணம்...

கோணல் மாணலாய்..

உதிர்ந்த மல்லிகைக்கும்

தொற்றியது  

பசலை!











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக