திங்கள், 14 செப்டம்பர், 2020

#BanNeet #MuteNeet

 


நீட்டி முழக்க ஏதுமில்லை இனி,
பற்றி எரிகிறது தமிழ்நாடு
எங்கள் தம்பி தங்கைகளின் 
சிதைகளோடு
மலர வேண்டிய மலர்கள் 
போதிலே கருகுகிறது  
வீதிக்கு வீதி பறையோசையை மீறி
கேட்கிறது 
ஆரியர்களின் எக்காலச் சிரிப்பு மயிரு
விதையாக வேண்டியவரை  சிதைத்தது
விதி அல்ல.
ஆரியனின் சதி 
இனியும் ஒடுங்கி கிடந்தால் 
யாருக்கோ என ஒதுங்கி நடந்தால் 
நாளை 
உன் பிள்ளைக்கும் இது தான் கதி 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக