திங்கள், 29 ஏப்ரல், 2013

தமிழிசை சௌந்திரராஜன்-நீ ஒரு தமிழச்சியா?

"தமிழர் நலனில் அக்கறை கொள்ளும் கட்சியாக பாஜக விளங்குகிறது -தமிழிசை சௌந்திரராஜன்"

  • இந்தி மொழி வெறி கொண்டு மாநில மொழிகளை அழிக்கும் வேலையை முழுமூச்சாகக் கொண்டுத் திரியும் உனது காவிக் கட்சி 
  • ராஜபக்ஷவுடன் சுஷ்மா ஸ்வராஜை அனுப்பி வைத்துக் கூடிக் குலாவி மத்தியப் பிரதேசத்திற்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்து வரவேற்ற உனது கட்சி 
  • கபிணி,ஹேமாவதியில் முழுக் கொள்ளளவு இருந்தும் தமிழகத்திற்கு சம்பா சாகுபடியை காப்பாற்ற தண்ணீர் கேட்டு போராடியும் ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமுடியாது என உச்ச நீதி மன்ற அறிவுரையை குப்பையில் போட்ட அராஜக கர்நாடக பாரதிய ஜனதா கட்சி அரசு
உனக்கு தமிழர் நலனில் அக்கறை கொண்ட கட்சியா? தேசியச் செயலர் பதவியை உனக்கு பிச்சை போட்டார்கள் என்பதற்காக ஆடுடா ராமா ஆடு என அவர்கள் ஆட்டுவிப்பதற்கு தகுந்தாற்போல் நீ வேண்டுமானால் ஆடு..ஏன் என்றால் அது இனக் குருதியை வெளியேற்றி தேசிய சனநாயகம் என்கிற சாக்கடையை உடலில் ஏற்றிக் கொண்ட குலத்தில் பிறந்த காரணத்தால் அதை நாங்கள் கருத்தில் கொள்ளாமல் விடுகிறோம். ஆனால் அதற்காக எம் இன மக்களை நீ முட்டாளாக்கும் இது போன்ற பொய் பித்தலாட்ட அறிக்கைகளை வெளியிட்டு உனது தரத்தை நீயே தாழ்த்திக் கொள்ளாதே!!!

உண்மையிலேயே உனது கட்சி தமிழர் மீது அக்கறை கொண்ட கட்சி என்றால் இதோ மேட்டூர் அணையின் நீர்மட்டம் 24 அடிக்கு குறைந்து விட்டது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி தமிழகத்திற்கு ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கு கர்நாடகா திறந்து விட வேண்டிய 2.5+2.5 டி.எம்.சி நீரை திறந்து விட சொல்...முழுதாக ஐந்து டி.எம்.சி கூட வேண்டாம்..அதில் பாதியை பெற்றுத் தா...பார்க்கலாம்...உனக்கு பதிலாக நாங்கள் குட்டிக்கரணம் அடிக்கிறோம்...


Dr.Thamilisai soundhirarajan National secretary BJP