வியாழன், 21 மார்ச், 2019

தேர்தல் 2019 இவர்களுக்கா உங்கள் வாக்கு

கந்து வட்டி கொடுமையால் குடும்பம் குடும்பமாக தற்கொலை. ஆட்சியரிடம் மனு கொடுத்தான் பயனில்லை. நெருக்கடி. தன்மானம் உள்ள தமிழன் என்ன செய்வான்..ஆட்சியர் அலுவலகம் முன்னே தீக்குளித்து தற்கொலை. இவர்கள் மனு மீது நடவடிக்கை எடுத்திருந்தால், மக்களுக்கான அரசு வங்கிகள் கடன் கொடுத்திருந்தால்...இந்த இளம் பிஞ்சுகளோடு தீக்குளிக்கின்ற அவலம் நடந்தேறி இருக்குமா?

இந்த கொடுமைகளை காக்கத் தவறிய திராவிட அரசுகளுக்கும், அவர்களின் ஆரிய எசமானர்களுக்குமா உங்கள் வாக்கு?

திராவிட தேர்தல் அணுகுமுறை ..அடச் சீ

இப்படியும் வாக்கு கேட்போம்..

தேர்தல் 2019- இவர்களுக்கா உங்கள் வாக்கு?