ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

1991க்குப் பிறகுதான் பிரபாகரனுடன் விரோதம் என்றால், 1987ல் அவரைக் கொல்லச் சொன்னது எதற்காக?


அடிப்பவனுக்கு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து விட்டு, அடிபட்ட வனுக்கு உணவுப் பொட்டலம் போடுகிற நாடு உலகத்திலேயே அமெரிக்கா மட்டும்தான் – என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரிடமும் தவறாமல் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டியிருக்கிறது. எந்தையும் தாயும் மகிழ்ந்தோ மகிழாமலோ குலாவியோ உலாவியோ இருந்த உங்கள் இந்தியா மட்டும் என்ன கிழிக்கிறது?
அடி அடி என்று இலங்கைக்கு ஆயுதங்களை வாரிவழங்கிவிட்டு, நசுங்கி நாசமாகியிருக்கிற தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப் போவதாக சலங்கை கட்டிக்கொண்டு ஆடுகிறதே… இதற்கு என்ன அர்த்தம்? பெண்பிள்ளையைக் கற்பழித்துவிட்டு, பிறக்கிற குழந்தைக்குப் பட்டுச் சட்டை தைத்துக் கொடுப்போம் – என்று பட்டாசு வெடிக்கிறார்களா? இவர்களை எந்த இடத்தில் எட்டி உதைப்பது என்பது கூட தெரியாத சொரணைகெட்ட இனமாகவா மாறிவிட்டிருக்கிறது தமிழினம்!
 தங்கள் சொந்தமண்ணில், தாங்கள் ஆண்ட மண்ணில் சிங்களருக்கு முன்பே வாழ்ந்த மண்ணில் உரிமை கேட்டுப் போராடியவர்கள், மானம் மரியாதையோடு வாழ்ந்த ஈழத்துச் சொந்தங்கள். பெரியார் திடல் மேனேஜர்கள் மாதிரியோ, அறிவாலயத்து டேமேஜர்கள் மாதிரியோ டம்மி புலிகள் இல்லை அவர்கள். எந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்ளாமல் சுயமரியாதையோடு போராடிய நிஜப் புலிகள். நண்பன் இலங்கையோடு சேர்ந்து நேரடியாகவே அவர்களை நசுக்க முயன்று இதே இந்தியா மூக்குடைபட்டது உண்மையா இல்லையா என்று கோபாலபுரத்துக்கு ஒரு கடுதாசி எழுதிப் பாருங்கள். ‘அந்தக் கூலிப்படையை வரவேற்கச் செல்லாத மாவீரன் நான்’ என்று, காங்கிரஸோடு உறவு முறிந்த மறுநாளே உங்களுக்கு பதில் வராவிட்டால் நான் எழுதுவதையே நிறுத்திவிடுகிறேன்.
 உண்மையில் விடுதலைப் புலிகளிடம் தோல்விகண்டு அவமானத்தோடு திரும்பியது இந்திய ராணுவம் அல்ல…. ராஜீவ் காந்தியின் பக்குவமற்ற பரிதாபகரமான ராஜதந்திரம். ராஜீவ் காந்தி என்கிற மாஜி பைலட், தனது  அறியாமையின் காரணமாக, திட்டமிட்டு தம்மைத் தவறாக வழிநடத்திய அசட்டு அம்பிகளை நம்பிக் கெட்ட வரலாறு அது. தேசப்பற்று ஒன்றே ஆக்சிஜனாக இருக்கும் வெள்ளிப் பனிமலைகளின் மீது நின்று எல்லை காக்கப் போராடும் ஈடு இணையற்ற இந்திய வீரர்களுக்கு ‘கூலிப்படை’ என்கிற வில்லையைக் கட்டி, விபரீத விளையாட்டில் ஈடுபடுத்தினார்கள் அவர்கள். தேசம் காக்கும் எங்கள் வீரர்களைக் கூலிப்படை ரேஞ்சுக்குக் கொண்டுசெல்லாதே – என்று குரல் எழுப்பக்கூட துணிவின்றி மௌனம் சாதித்தது நாடு. ராஜீவ் காந்தி என்கிற ஒரு அரசியல்வாதியின்  தவறான முடிவுக்கு, ஆயிரமாயிரம் இந்திய வீரர்கள் விலைகொடுக்க வேண்டியிருந்தது.
‘ராஜீவ் – ஜெயவர்தனே ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கும் பலனில்லை, பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கும் பலனில்லை. வேறு யாருக்காக இந்த ஒப்பந்தம் போடப்படுகிறது’ என்று பீல்டுமார்ஷல் மானெக் ஷா போன்றவர்கள் கேட்டது ராஜீவின் காதில் விழவில்லை. ஜெயவர்தனே என்கிற கிழட்டு நரியின் ஊளைச்சத்தம் மட்டும் தான் அவரது காதில் விழுந்தது. தனித்த பண்புகளும் அடையாளங்களும் உள்ள ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க, பாரம்பரியம் மிக்க தன் ராணுவத்தை இரவல் கொடுக்கப்போய், வட்டியும் முதலுமாக வாங்கிக் கட்டிக்கொண்டது இளிச்சவாய் இந்தியா. சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொள்வது – என்று சொல்லாமல் இதை வேறெப்படித்தான் விவரிப்பது!
இன்று இதைச் சொல்லும்போது காங்கிரஸ்காரர்களுக்குக் கோபம் வரலாம். ஆனால், ஒரு லட்சம் தமிழர்களைக் கொல்லத் துணை நின்ற குற்றத்துக்காக காங்கிரஸை நாம் விரட்டி விரட்டி அடிக்கும்போது, தோசையை அப்படியே திருப்பிப் போடுவார்கள்… இலங்கைப் பிரச்சினையில் காங்கிரஸ் தவறான முடிவுகளை எடுத்ததற்கு காங்கிரஸ் கட்சி எந்த விதத்திலும் காரணமல்ல என்பார்கள்.
இதெல்லாம் கற்பனையல்ல. காங்கிரஸின் எதிர்காலத் தலைவராக 1975ல் முன்நிறுத்தப்பட்டவர், ராஜீவின் தம்பி சஞ்சய் காந்தி. (அப்போதெல்லாம் விமானத்தை விட்டால் சோனியா, சோனியாவை விட்டால் விமானம் என்பதுதான் ராஜீவின் வாழ்க்கையாக இருந்தது) அன்று, அடுத்த தலைவராக முன்நிறுத்தப்பட்ட சஞ்சய்காந்தியின் முன் காங்கிரஸின் மூத்த தலைவர்களெல்லாம் கைகட்டி வாய்பொத்தி நின்றார்கள். இன்று, அதே சஞ்சய் காந்திதான் நெருக்கடி நிலை கால தவறுகளுக்குக் காரணம் என்று கூசாமல் அறிவிக்கிறது காங்கிரஸ். இன்னும் சில ஆண்டுகளில், இலங்கைப் பிரச்சினையில் எடுத்த தவறான முடிவுகளுக்கு ராஜீவ்தான் காரணம் என்று அறிவிக்காமலா போய்விடப் போகிறது காங்கிரஸ்! சஞ்சய்காந்தியின் நிலை ராஜீவுக்கு வராமல் போய்விடப் போகிறதா என்ன? 
அன்று ராஜீவ் காந்தி என்கிற விவரமில்லாத திடீர்த் தலைவர் செய்த இமாலயத் தவறுக்கான விலையை, தமிழினம் இன்றுவரை கொடுத்துக்கொண்டிருக்கிறது. ராஜீவ் காந்தி எங்கள் மரியாதைக்குரிய தலைவர் – என்று இன்றைக்குக் கடிதம் எழுதும் நமது பழைய நண்பர்கள் மறந்துவிடக் கூடாது என்பதற்காகவாவது இதையெல்லாம் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. வணக்கம், வந்தனம், நமஸ்தே, நமஸ்கார், பான்ஜூர் என்றெல்லாம் ஆரம்பித்து சோனியாகாந்திக்கு நண்பர்கள் கடிதம் எழுதட்டும்… ராஜீவ் காந்தியை மலர்மாலையோ வேறு மாலையோ போட்டு அவர்கள் மதிக்கட்டும். அவர்களுடைய தனிப்பட்ட வியாபாரத்தில் நாம் தலையிடப் போவதில்லை.  அதே சமயம், நாடாளுமன்ற உறுப்பினராக ஆகிவிட்டதால் வரலாற்றை மாற்றி எழுதிவிட முடியும் என்கிற அவர்களது அசட்டு நம்பிக்கைகளை நாம் அங்கீகரிக்கப் போவதுமில்லை. 
நண்பர்களே இப்படியென்றால், பார்டரில் பாஸ் செய்து பாராளுமன்றத்துக்குள் போனவர்கள் சும்மா இருப்பார்களா? 1991மே 21ம் தேதிக்கு முன் விடுதலைப் புலிகளுக்கும் காங்கிரஸுக்கும் எந்த

தமிழினத்தின் தாய் பார்வதி அம்மாளுக்கு கண்ணீர் அஞ்சலி!!!



 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாள் இன்று 2011 பெப்ரவரி திங்கள் 20 ஆம் தியதி காலையில் யாழ்.வல்வெட்டித்துறை அரச வைத்தியசாலையில் காலமானார். 

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நோய்வாய் பட்டிருந்த அவர் தனது 81 ஆம் அகவையில் இன்னுயிர் நீத்த அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை  பிரார்த்திப்போம்!!!

கடந்த வருடம் மே மாதம் சிகிச்சைக்காக தமிழகம் வந்த அவரை சோனியா அரசாங்கமும், அவருக்கு ஊழியம் செய்யும் தட்சிணாமூர்த்தி என்கிற கருணாநிதி அரசும் சிகிச்சைக்கு அனுமதி மறுத்து விமான நிலையத்தில் இருந்தே திருப்பி அனுப்பிய வரலாற்றின் கசப்பான பக்கங்களை  நாம் யாவரும் மறந்துவிட்டிருக்க மாட்டோம். அதன் பின் சென்னை உயர்நீதி மன்றம் தமிழகத்தில் எங்கு வேண்டும் என்றாலும் அவர் சிகிச்சை எடுத்துக்கொள்ள அரசு அனுமதி  வேண்டும் என்று ஆணை இட்டதையும் அதற்கு மாநில மத்திய அரசு அடிபணிந்து பல நிபந்தனைகளுடன் அனுமதி அளித்ததையும்,அதை அந்த வீரத் தாய் மறுத்து விட்டதையும் யாவரும் அறிவோம்.
 


தமிழீழ தேசியத் தலைவரின் தாயார் பார்வதி அம்மாள் இயற்கை எய்தினார் – செந்தமிழன் சீமான் இரங்கல் அறிக்கை

பார்வதியம்மாளுக்கு சீமான் தலைமையில் இரங்கல் கூட்டம்


பார்வதி அம்மாவை திரும்ப அழைத்து வர வேண்டும்! - சிபிஎம்
பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசின் நிலை என்ன?- உயர்நீதிமன்றம் கேள்வி
பிரபாகரன் தாயாருக்கு அனுமதி மறுப்பு... பழ நெடுமாறன் கடும் கண்டனம்

பிரபாகரன் தாயாருக்கு சிகிச்சை அளிக்க தயார்! - மத்திய , மாநில அரசுகள் பதில்
(LTTE Leader Prabakaran's mother Parvathi ammal passes away Pazha.nedumaran condemns)

வியாழன், 17 பிப்ரவரி, 2011

இலங்கை விழாவில் இந்தியா பங்கேற்க கூடாது:வைகோ


இந்திய விமான படை ஆண்டு விழாவில் இந்திய விமானங்கள் சாகச நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:

2011 ஆம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் 15 ஆம் தேதியிட்ட ஆங்கில நாளிதழில், இலங்கை விமானப்படையின் ஆண்டு விழாவில் சுகாய் போர் விமானங்கள் என்ற தலைப்பிட்ட செய்தியை இத்துடன் இணைத்துள்ளேன்.

செய்தித்தாளில் இடம் பெற்று உள்ள செய்தியின் அடிப்படையில், இலங்கையின் விமானப்படை தனது 16 ஆவது ஆண்டு நிறைவை வருகின்ற மார்ச் மாதம் கொண்டாட உள்ளது என்றும், அந்த நிகழ்ச்சியில் நமது இந்திய விமானப்படை தனது அணி வரிசையின் உச்சநிலையில் உள்ள சுகாய் போர் விமானங்களை, இந்திய விமானப்படையின் துணைத்தலைவர் நாக் பிரவுன் தலைமையில் அனுப்பி, கொழும்புவில் நடைபெறுகின்ற விமானப் படைக் கொண்டாட்டத்தில் வான்வெளி சாகசத்தில் ஈடுபடுவதற்குத் திட்ட மிட்டு உள்ளதாகவும் அறிகின்றேன்.

விமானப்படைப் பிரிவின் போர் வீரர்களின் அணி வகுப்புக்காட்சியும், போர் வீரர்களின் இசைக்குழுவைச் சார்ந்தவர்களும், வான்வெளியில் இருந்து குதித்து அந்தரத்தில் சாகசம் நிகழ்த்தக்கூடிய இந்திய பாராசூட் வீரர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர். 2011 ஜனவரியில், நான் தங்களிடம் நேரில் கொடுத்த கடிதத்தில், இந்திய அரசாங்கம் ஈழத்தமிழர்களை வஞ்சித்து விட்டது என்ற வேதனையும், ஆத்திரமும் தமிழ்நாட்டில் இளைய தலை முறையிடம் ஏற்பட்டு உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டி இருந்தேன்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், சுகாய் போர் விமானங்களை இலங்கை விமானப்படையின் கொண்டாட்டங்களில் பங்கு ஏற்கச் செய்யும் இந்திய அரசாங்கத்தின் தற்போதைய முடிவு நியாயம் அற்றது. தவறான முடிவு. வேதனைத்தீயில் வெந்து கொண்டு இருக்கின்ற தமிழ் மக்கள் உள்ளத்தில், இந்திய அரசாங்கத்தின் மீது மேலும் கோபத்தையும், வெறுப்பையும் எதிர்ப்பையும் வளரச் செய்யும் என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இலங்கை விமானப்படைக் கொண்டாட்டங்களில் பங்கு ஏற்க, இந்திய விமானப் படையை அனுப்பக்கூடாது என்று வேண்டுகிறேன் என்று வைகோ தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
நன்றி:

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

எந்த இணைய பக்கத்தையும் எளிதாக எடிட் செய்யலாம்


எந்த இணைய பக்கத்தையும் எளிதாக எடிட் செய்யலாம்

நாம் இணையத்தில் உள்ள பக்கங்களில் எந்த பக்கத்தை வேண்டுமானாலும் நம் விருப்பம் போல மாற்றி கொள்ளலாம். உதாரணமாக கீழே உள்ள படங்களை பாருங்கள் இதில் எதுவும் உண்மை இல்லை. ஆனால் இது போன்று எப்படி மாற்றி Screen Shot எடுப்பது பார்க்கலாம். முக்கியமானது இந்த முறையில் நீங்கள் எடிட் செய்த பக்கத்தை மறுபடியும் Refresh செய்தால் மீண்டும் பழைய நிலைக்கே வந்து விடும். Screenshot மட்டும் எடுத்து கொள்ளலாம். எல்லாமே ஒரு ஜாலி தாங்க நீங்களும் செய்து பாருங்க சூப்பராக இருக்கும்.




இந்த முறையை வைத்து தான் நிறைய ஆங்கில தளங்கள் நாங்கள் ஒரே நாளில்  அட்சென்ஸ் மூலம்  அவ்வளவு சம்பாதித்தேன், இவ்வளவு சம்பாதித்தேன் உங்களுக்கும் வேண்டுமா 10$ கொடுங்கள் உங்களுக்கு அந்த டிப்ஸ் கூறுகிறேன் என்று நம்மை ஏமாற்றுகின்றன. ஆகவே அனைவரும் அறிந்து கொள்ளுங்கள் அவைகள் உண்மை அல்ல.
  1. இதற்கு முதலில் நீங்கள் மாற்ற நினைக்கும் இணைய பக்கத்தை முதலில் திறந்து கொள்ளுங்கள்.
  2. அந்த பக்கம் திறந்தவுடன் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து அந்த பக்கத்தின் அட்ரஸ் பாரில் கொடுத்து எண்டர் கொடுக்கவும்.
  • ---------------------------------------------------------------------------------------------

javascript:document.body.contentEditable%20=%20'true';%20document.designMode='on';%20void%200
 
---------------------------------------------------------------------------------------------
3.     மேலே உள்ள கோடிங்கை காப்பி செய்து அட்ரஸ் பாரில் பேஸ்ட் செய்து கீபோர்டில்
        என்ட்டர் கொடுக்கவும்.

  • இதை கொடுத்தவுடன் அவ்வளவு தான் அந்த பக்கம் எடிட் மோடிற்கு சென்று விட்டது இனி நீங்கள் அந்த பக்கத்தில் என்ன வேண்டுமென்றாலும் விளையாடலாம்.
  • இதில் உள்ள சிறப்பு என்ன வென்றால் நீங்கள் எடிட் செய்யும் பகுதியில் எழுத்துக்கள் எந்த நிறத்தில் உள்ளதோ அதே நிறத்தில் நீங்கள் சேர்க்கும் எழுத்துக்களும் வரும். இதனால் தான் மற்றவர்களால் கண்டறிய முடியவில்லை.
  • நீங்கள் என்ன மாற்றினாலும் அதை Screenshot எடுத்து கொள்ளுங்கள். ஏனென்றால் அது நிரந்தரமல்ல மீண்டும் அந்த பக்கத்தை Refresh செய்தால் அனைத்தும் போய்விடும்.
  • இந்த முறையில் படங்களை கூட Copy& Paste செய்து மாற்றி கொள்ளலாம். 
டிஸ்கி : உங்கள் உலவியில் JavaScript தடை செய்து இருந்தால் நீங்கள் இவ்வசதியை பெற முடியாது. 

ஆதரிப்போம் வலைப்பூ பிரச்சாரத்தை-தவிர்ப்போம் இலங்கை பொருள்களை....

LET US ACCELERATE the CAMPAIGN

SPREAD THE AWARENESS AMONG TAMILS


Boycott Srilankans' Cricket,Goods &Airlines

நமது சகோதர சகோதரிகளை ஈவிரக்கம் அற்று உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகள் வீசியும், இரசாயன ஆயுதங்களாலும் கொன்ற; வெண்கொடி ஏந்திய நமது மாவீரர்களின் கரங்களை பின்புறம் கட்டி தங்களது பேடைத் தனத்தைக் காட்டிய சிங்கள இனவெறியர்கள் உற்பத்தி செய்த பொருள்களை புறக்கணிப்போம்..

Here is the HTML code for the Ad(vertisement) free Banner.Install this and kick off the campaign against sinhalese dogs


HTML CODE:-
____________________________________________________________

<table align="center" bgcolor="yellow" width=1000 bordercolor=green border="9">
<tr><td background="yellow">
<span style="color: #5cb3ff; font-family: ALGERIAN; font-size: small;"><b>
<marquee height="60" loop="true" scrollamount="10" scrolldelay="172" width="1000"><a href="http://srilankastateterrorism.blogspot.com/2009_12_19_archive.html"><img height="50" src="
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnihb39z4sDYFjtwcHx4cvRbch7WvxZcHUZFp95AXabV5JIYZmBW6ykL7qA2M03VLNore8gDAGL0R_cHxrA5l-d_4wnmlKLEKc3ZUpNpNWhuuP0YzX0_nji9800t9XHGQA7cdupSjlV64/s1600-r/g2.jpg" width="60"></a>
<span style="color: red;"><strong><em>எம் இன மக்களை <img height="50" src="http://newsimg.bbc.co.uk/media/images/45758000/jpg/_45758879_crying_afp226.jpg" width="60"> பதுங்கு குழியில் வைத்து படுகொலை செய்த</em></strong></span><span style="color: #f433ff; font-family: MISTRAL; font-size: small;">
<span style="color: red;"><strong><em><span style="color: #4c1130;">சிங்கள</span> </em></strong></span><img src="http://blogs.law.harvard.edu/doc/files/2008/06/samdog.jpg" width=60 height=50><strong><em><span style="color: blue;">ஆடும் <img height="50" src="
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhN375e0m_lFap7Y2vyeFuAbSaUt-oM8WFhXYdNgypVyUV3k8OVkc7mIoR76JM9YT-1RHRjoXRD_tOeh-_rHSAos8I_DMAGqTnRFUR8xiF6zlUQQpHtAodUoNU5RGCuTwvahewm_UPJfBI/s1600/ICC_World_Cup_2011_salogo.jpg" width="50"> மட்டை பந்தாட்டத்தை நான் பார்க்க மாட்டேன்</span></em></strong>.<strong><em><span style="color: red;">நீங்கள்?</span></em></strong>
<img src="http://www.ustpac.org/Images/NoToSL_FrontImage.jpg" width=80 height=50>
<strong><span style="color: #274e13; font-family: algerian, Helvetica, sans-serif; font-size: large;"><em>cricket is gentlemen's game,not genocides'</em></span></strong>
<img height="50" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgbQT_y7Kz7opZ1W2pZ5nI13X3WzQwzXkQ3Cp9k8UkeZcHpC0miOYfQJiKgJLwPhRrTs06dRCvKH-3La7JwVXEyYLz4D20yl0fD7fLEPsvgQXjWAhYrDXTKF7-o9At5qC_1CluqJSYDS4/s400/2.jpg" width="60">
<strong><span style="color: red; font-family: Arial; font-size: x-large;">Avoid </span></strong>
<a href="http://tamilthesiyam.blogspot.com/2010/06/iifa-ficci-airtel.html"><img height="40" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhprbngICywoxgopbdikuf74iiuAugngJr83b-a1VRzT6v_EkrYD9e5ZftmN8UwirMdiGcEFLMrRTP6F9saOsuLfJVlS3HlqKFWPOFMQYLXmNh9GNBjt_apMNMt7CG0LE4v0RbqthuMzr87/s1600/AIRTEL.jpg" width="70" /></a>
<span style="color: #073763; font-family: ravie, Helvetica, sans-serif;"><strong>Don't fly in <span style="font-family: snap itc, Helvetica, sans-serif;"><span style="color: #674ea7;"><a href="http://tamilmakkalkural.blogspot.com/2009/12/boycott-srilanka-products-chennai.html">SRILANKAN AIRLINES</a></span> </span></strong></span>
<img height="50" src="
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0TvWjUOsgqbaeqHJV1OoXIQ3qgeJixAM9oVojWutc99s9xQIpSsfh-FKZT-wKYPXa5R6IUJy2antfoKnDr_cjZv3bkcMOn4WcqkwsNRuEvPsli2sMnXmFy1RAMRwNE6ciIiHFnPIXIpM/s400/dont+fly+srilanka+air+line.jpg" width="80">
<span style="color: #f6358a; font-family: Old English Text MT, Helvetica, sans-serif; font-size: x-large;"><strong>Don't be party to <a href="http://dlvr.it/H3KMv">Genocide</a>&nbsp;</strong></span>
<a href="http://srilankastateterrorism.blogspot.com/2009_12_19_archive.html"> 
<img height="50" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCMj1chrsWtEtkozhwg8LF0daB83_9Mwb5uEn8lcLlibPxt1qU8iJaJkOIboBkLm0gUjQLjqdASfywOHCq9dXEhKeuoyJ2PLbVtItcMD5NoSslhxY4gYKtieeEqh9drGklCX3u7y9nAm0/s1600-r/boycott_srilanka_banner.jpg" width="110"></a>
<span style="color: #41A317; font-size: big;"><strong><em>500 தமிழ் மீனவர்கள் இரத்தம் குடித்த சிங்கள வெறி நாய்கள்&nbsp;உற்பத்தி செய்யும்&nbsp;பொருட்களை நிராகரிப்போம்</em></strong></span>
<img height="50" src="http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcStx6mjZqvJXDNJvdYIsikp-mp5cPjOlCG8B9SE4cMHc6tlKuQl" width="50">
</td></tr>
</table>
_________________________________________________________

"திகில்கதை மன்னன்" ராஜேஷ்குமாரின் துப்பறியும் புதினங்கள்

(Rajesh kumar horror novels kolusu saththam, thappu thappai oru thappu, idhu than sorkkam, en iniya innale, odi vaa, vilagu vibareetham, vaikarai nilalgal, onbathavadhu thisai, nilon kanavugal, hongkong vizhigal, siragadikka aasi, velvet killer)

அனைத்து இணைய தளங்களையும் அலைபேசி வடிவில் மாற்ற..

 facilitates conversion of All sites into Mobile format
கூகுளின் பரிச்சார்த்த முயற்சி
     இப்பொழுது பெரும்பாலான இணைய தளங்கள் அலைபேசியில் காணும் வகையில் அலைபேசி வடிவமைப்பை தருகின்றன. ஆனால் சில புதிய தளங்கள் அத்தகைய வசதியை நமக்கு அளிப்பது இல்லை.

      அத்தகைய தருணத்தில் கூகுள் நமக்கு உதவுகிறது. உங்கள் அலைபேசி உலாவியில் google.com/gwt/n தட்டச்சு செய்யவும்.

This page adapted for your browser comes from and is not endorsed by Google.

Enter a URL:

Hide images



நீங்கள் அலைபேசியில் காணவேண்டிய இணைய தளத்தின் முகவரியை (url) தட்டச்சு செய்து அனைத்து தளங்களையும் இனி அலைபேசி வடிவிலேயே படித்து மகிழலாம் 
நன்றி:




(How to view websites in mobile how to convert websites into mobile formate)

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

நேரலை தொலைக்காட்சி


Sathiyam Television












Online TV







SUN NEWS
updated
SUN TV IST
SUN TV US
PUTHIYA THALAIMURAI
media Player
ISAI ARUVI
KTV
SIRIPPOLI
TAMIL ONE TV
VASANTH TV
KALAIGNAR TV
THENDRAL TV
STAR VIJAY 
POLIMER TV
DD PODHIGAI
RAJ TV
RAJ MUSIC
JAYA MAX
VASANTHAM TV
IMAYAM TV
TAMILLAN TV
CHANNEL UFX
kalaignar seithigal
mozilla firefox , google chromr browser
Raj digital Plus
ISAI ARUVI
MEGA TV
MEGA MUSIC
MEGA 24 MOVIES
Captain Tv
Raj Music
Dan Tamil Oli TV
SATHIYAM TV
TAMIL MOVIES
CHITIRAM TV
ANGEL TV
Jaya Max
ZEE TAMIL
WIN TV
SS MUSIC
MOON TV
KALAIGNAR SEITHIGAL
MINNAL TV CINEMA
MINNAL CLASSIC
MINNAL HITS HD
MINNAL TV KIDS
MINNAL TV MOVIES
MINNAL TV MUSIC
MINNAL VANNATHIRAI
MINNAL VELLITHIRAI
RAJ NEWS 24 7
Media Player
SANKARA TV
Jaya Plus 
Requires media player


(Watch live TV channels Watch wintv tamil live,watch Sathyiyam television சத்தியம் டிவி,சத்யம் டிவி வின் டிவி தமிழன் தொலைக்காட்சி,அனைத்து தொலைக்காட்சி அலைவரிசையும் ஆன்லைன் இல் பார்க்க Indian television channel watch online தொலைக்காட்சி ஆன்லைன் நேரலை)