ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

கவிதை: கண்ணீர்


உனது கண்ணீரில் 
கண்டுகொண்டேன்
என் மீது நீ கொண்ட அன்பை.
அதனால் தான் 
உன்னை 
அழவைத்தே
இரசித்திருக்கின்றேனோ!!!
உன் கண்ணீர் வற்றியது-
அதோடு
நம் காதலும்!!!