விவேக் இருந்தபோது தனது நடிப்பால் தனது இறுதி காலங்களில் சிந்திக்க வைத்தாரா சிரிக்க வைத்தாரா என்பதில் மாறுபட்ட கருத்து இருக்கலாம். ஆனால் அவரின் இறப்பு கண்டிப்பாக தடுப்பூசி நம்பகத்தன்மை பற்றிய கேள்வியையும் விழிப்புணர்வையும் ஓரளவு ஏற்படுத்தி உள்ளது என்பது என்னவோ உண்மை, இந்த விழிப்புணர்விற்கு இன்னுமொரு காரணம் தமிழன் என்பதில் திமிரும் மக்களுக்காக எந்த மட்டத்திலும் நின்று உண்மையை பேசும் திரு மன்சூர் அலிகான் அவர்களுமே
ஞாயிறு, 18 ஏப்ரல், 2021
விவேக் இறப்பும் தடுப்பூசி விழிப்புணர்வும்
செவ்வாய், 13 ஏப்ரல், 2021
மக்களாட்சி போர்வையில் மனிதப் படுகொலைகள்
மக்களாட்சி போர்வையை போர்த்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் ஏவல் துறையை கைக்கொண்டும், சில சமயம் ஏவல் துறை எதேச்"சாதி"காரகமாவும் நடத்திய மனித குல கொடூர படுகொலை தாக்குதல்கள்.
| 
   1965  | 
  
   பக்தவச்சலம்  | 
  
   மொழிப்போர் படுகொலை  | 
 
| 
   1968  | 
  
   அண்ணாத்துரை  | 
  
   வெண்மணிப் படுகொலை  | 
 
| 
   1986  | 
  
   ம கோ இராமச்சந்திரன்   | 
  
   தமிழரசன் பெயரில் 35 அப்பாவி பொதுமக்கள் மருதையாற்று குண்டுவெடிப்பில்  படுகொலை/ பொதுவுடைமை போராளிகள் தேடித் தேடி அழிக்கப்பட்டனர்  | 
 
| 
   1992  | 
  
   செயலலிதா  | 
  
   வாச்சாத்தி வன்முறை   | 
 
| 
   1995  | 
  
   செயலலிதா  | 
  
   கொடியங்குளம் படுகொலை   | 
 
| 
   1999  | 
  
   கருணாநிதி  | 
  
   மாஞ்சோலை படுகொலை   | 
 
| 
   2017  | 
  
   பன்னீர்செல்வம்   | 
  
   சல்லிக்கட்டு அடக்குமுறை அராஜகம்   | 
 
| 
   2018  | 
  
   பழனிச்சாமி  | 
  
   தூத்துக்குடி படுகொலை  | 
 
| 
   2020  | 
  
   பழனிச்சாமி  | 
  
   சாத்தான்குளம் படுகொலை    | 
 
சனி, 10 ஏப்ரல், 2021
தெருக்கூத்து நடத்தி மருத்துவ படிப்பை தொடரும் ஏழை மாணவர்.
கீழக்கண்ட  மாணவர் நேரில் தொடர்பு கொண்டார். இறுதி ஆண்டு படிக்கிறார். இறுதி ஆண்டிற்கு முதல் கட்டமாக ரூ.40000 கட்ட வேண்டி உள்ளது. தெருக்கூத்து நடத்தியும் தெரிந்தவர்களிடம் உதவி பெற்றும் ரூ. 20000 திரட்டி விட்டார். மீதம் உள்ள தொகைக்கு தெரிந்தர்வர்கள் உதவிக்கரம் நீட்டுவோம்.
 
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



