ஞாயிறு, 30 நவம்பர், 2014

குஷ்புவிற்கு பதிலடி



கட்டியவன் முன்னே கண்டவனையும் கட்டி அணைக்கும் நடிப்பை தொழிலாக கொண்ட உனக்கு, ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக தன் மகன்களை, குடும்பத்தை வளமான வாழ்வை தியாகம் செய்த தேசியத் தலைவரை இறைவனாக கொண்டு நடக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள்  பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?

தொழில் செய்து சம்பாதித்ததை காப்பற்ற, மாறி மாறி அரசியல் களம் புகும் உனக்கு , 
  • "இலட்சியத்தை விட்டுவிட்டால் இயக்கத்தை தடை செய்யவில்லை என்றபோது, இலட்சியம் இல்லை என்றால் இயக்கம் எதற்கு?" என்று தமிழின விடுதலை என்கிற ஒரே  கொள்கைக்காக இறுதிவரை உறுதியாக இருந்த 
  • முதலமைச்சர் பதவி தேடி வந்த போதும் கூட, தமிழின விடுதலை என்கிற ஒற்றை தாரக மந்திரத்தை விட்டு நழுவாத தலைவனின்

 விடுதலைப் போராட்ட வீரர்களை பற்றி பேச சிறு தகுதி கூட இல்லை.  எது பேசினாலும் தமிழன் கண்டுகொள்ள மாட்டான் என்று நினைத்தனையோ? அந்த காலம் மலை ஏறி விட்டது. பேசிய வார்த்தைகளுக்கு உன்னை மன்னிப்பு கேட்க வைக்கும் காலம் வரும்.


திருமணத்திற்கு முன் பெண்கள் உறவு வைத்துக் கொள்வது தவறு இல்லை என்று சொன்ன நீ, கட்டிய கணவன் அனுமதியோடு செய்தால் விபச்சாரமும் வியாபாரம் தான் என்றும் சொல்வாய்.

இந்த பிடாரிக்கு கோயில் கட்டி காட்டேரியை கருவறைக்குள் வைத்த அந்த முட்டாள் தமிழர்களுக்கு இதுவும் தேவை தான்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக