சனி, 22 செப்டம்பர், 2018

அப்படி என்ன யாருக்கும் இல்லாத சிறப்பு தமிழனுக்கு?

ஐந்தாயிரம் ஆண்டாக ஆரிய இனத்தைத் தொடர்ந்து எதிர்த்து அது தமிழினத்தை அழித்து தன் வசப்படுத்திக்கொள்ளாமல் தன்னைக் காத்துக்கொள்வதோடு நில்லாமல் அதனுள் ஐக்கியப்படாமல் தன தனித் தன்மையை காத்து இன்றளவும் தமிழ் வீறுநடை போடுகிறாள். 

ஜெர்மானியர்கள், குர்து இனம் என எல்லாம் தான் மற்றொரு இனத்தை எதிர்த்து போரிடுகிறது. இதில் என்ன பெருமை?



கண்ணுக்கு தெரிகிற ஓர் எதிரியை எதிர்த்துப் போராடலாம். ஆனால் ஆரிய இனம் அப்படி அல்ல. அது நீ பலசாலி என்றால் உன்னை மறைந்திருந்து தாக்கும்; நீ வித்தைக்காரன் என்றால் உன் கட்டைவிரலை காவு கேக்கும்; நீ செய்த அறம் உன்னைக் காக்கும் என்றால் அதை தானாமாக வாங்கிக்கொள்ளும் தந்திரமாக; தனக்கு அடிபணியாவிட்டால் மூன்றடி மண் கேட்டு உன்னை மண்ணோடு மண்ணாக்கும். இப்ப சொல்லு, தமிழினம் உண்மையில் பெருமை உடைத்து தானே? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக