வெள்ளி, 27 மார்ச், 2020

எதுவும் நிகழலாம் உங்கள் வாழ்வில்


"சாலையில் நடந்தால் தடியடி,கைது " என சென்ற வாரம் இந்நேரம் யாரேனும் சொல்லி இருந்தால் "போடா கிறுக்குப் பயலே" என்று கடந்து சென்றிருப்போம். 

 அடுத்த வாரம் சுட்டு அல்லது அடித்துக் கொல்லப்பட்டார் என்ற தகவல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. உங்களை வீட்டிலேயே இருக்க சொல்வது உங்கள் மீதுள்ள அக்கறையினால் அல்ல. நம்மால் நம்மை மறைமுகமாக ஆள்பவர்களுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதே காரணம். 

அது நிகழாமல் இருக்க எதுவும் நிகழலாம் உங்கள் வாழ்வில்.👉

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக