புதன், 28 பிப்ரவரி, 2024

போய் வராதே சாந்தா

 முந்திக் கொண்டது

இயற்கை

ஆரியமும் திராவிடமும்

ஏக்கப் பெருமூச்சு

முப்பத்து மூன்று ஆண்டுகள்

கழித்து நாளை

விடுவிப்பதற்குள்

அந்தாளை முந்திக் கொன்றது

இயற்கை

சாந்தனின் தாயே

கையாலாகாத தமிழனின் மீது

சாபம் விட்டுவிடாதே

பிடி -சிறு வயது பாலகனாக

உன்னை விட்டுச் சென்றவன்

உனக்காக விட்டுச் சென்ற

ஒரு பிடி சாம்பலை

ஏழு இளைஞர்களை விடுவிக்கச்

சொல்லி போராடினோம்.

இரக்கமுள்ள இந்தியா

ஏழு முதியவர்களை விடுவித்தது

விட்டேனா பார். என இரக்கத்தை

என திராவிடம் அதில் நாலை 

பறித்து

தமிழன் ஒருவனை  நரபலி 

இட்டது இத்தாலிய காளிக்கு

இன்னும்

திராவிட பஜனையில்

தமிழன்

-தமிழ்மது




#சாந்தன்

#கணணீர் வணக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக