திங்கள், 26 ஜூன், 2017

கவிதை: அவலத்தின் மூலம்

கல்லையே
கடவுளாக்கியவன்
மகனை
மனிதனாக்க 
முயலவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக