புதன், 17 ஜூன், 2020

இந்தியா சீனா போர்

மகாபலிபுரம் சுவரில் அடிச்ச வண்ண பூச்சு கூட காயலே. ஜின் பிங் வந்தபோது இருநாட்டு பிரதமர்களும் சேர்ந்து ஒரு கூட்டறிக்கை என்ன, துண்டறிக்கை கூட விடவில்லை. ஏன் வந்தார் எதற்கு வந்தார் என்கிற மர்மமே விலகலே. அதுக்குள்ளே போரா? என்னடா உங்களோட அக்கப்போரா இருக்கு.
சங்கி : போர் வந்தா தெரியும். சோத்துக்கு சிங்கி அடிப்பே

 தம்பு: ஆமா..இப்ப மட்டும் நாங்க கோட்டை கட்டி ஆண்டுக்கிட்டு இருக்கோம். போவியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக