ஞாயிறு, 17 மே, 2020

#துரோகதிமுக வை மறக்க முடியுமா?

அவர்கள் வாதத்திற்காக திராவிடத்திலிருந்து தான் தமிழினம் வந்தது என்று வைத்துக்கொண்டால் கூட, எந்த ஒரு தாயும் அவள் காட்டேரியாக இருந்தால் கூட, தன் மகவை டம்ளர் என்று அழைப்பதோ, எதிரிகளுடன் கூட்டு சேர்ந்து அழிக்கவோ நினைக்க துணியாது. 

 அப்படி என்றால் இந்த திராவிடம் எவ்வளவு கொடியது என்பதை உணருங்கள் உபிக்களே. அவர்கள் உணராத பட்சத்தில் அவர்கள் மனைவிமார்களோ, மகள்களோ விழிப்போடு இருங்கள். ஆட்சியை பிடிக்க உங்களை அடகு வைக்க கூடத் தயங்க மாட்டார்கள் படுபாதக துரோகிகள் #துரோகதிமுக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக