வியாழன், 14 மே, 2020

#கொரோனா சதிச் செயலா ?

இது மருந்து குழுமங்களின் சதி என்கிறார்கள்.. பில் கேட்ஸ், உ.சு.நிறுவனத்துடன் கைகோர்த்து வராத நோய்க்கு தடுப்பூசியை 7பில்லியன் மக்களிடமும் திணிப்பது என்கிறார்கள். 5ஆம் அலைக்கற்றை பரிசோதனை என்கிறார்கள்.


இவைகளை தாண்டி இன்னொரு காரணம், 2016இல் அரங்கேறிய நாடகத்தின் இரண்டாம் பாகம். 10000கோடி கருப்பு பணம் புழக்கத்தில் உள்ளது என 12லட்சம் கோடி 500.1000 ஐ தடை செய்தார்கள் அல்லவா? அப்போது சொன்ன இன்னொரு காரணம் மக்களை பணத்தை நேரிடையாக பயன்படுத்துவை மாற்றி மின்னணு டிஜிட்டல் முறைக்கு மாற்ற. அந்த காரணத்தை தான் இப்போது இரண்டாம் முறையாக வெற்றிகரமாக திணிக்கிறார்கள் . எல்லோரையும் வீட்டிலேயே முடக்கி கைப்பேசி, இணையவழி வங்கி பயன்பாடு, இணையவழி பொருள் வாங்கல்/விற்றல் , ஏடிஎம் பயன்பாடு,சாலையோர வியாபாரிகளை தவிர்த்தல் என்கிற திட்டத்திற்கு வெற்றிகரமாக நகர்த்திச் செல்கிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக