ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

கள்ளச்சாராயம்-தமிழக அரசின் எமன்

"வீட்டைக் கெடுக்கும்..உடல் நலனை குலைக்கும்,,, பார்வை பறி போகும்..கௌரவம் அழியும்..பொண்டாட்டி உங்களை விட்டு ஓடிப்போய்விடுவாள்..குடிக்காதீங்கடா   பாவிகளா" என்று 7 தலைமுறை கண்ட சித்த வைத்தியர் போல கள்ளச்சாராயம் குடிப்பதால் விளையும் தீமைகள் என்னென்ன என்று எங்கள் ஆட்சியர் அடிக்கடி வானொலியில் வந்து புலம்புகிறார்..ஆகா...அரசிற்கு தான் தன் குடிமக்கள் மீது எவ்வளவு கரிசனம் என்று நெக்குறுகி போனேன்...


கள்ளச் சாராயம் குடித்தால் நல்ல சாராயம் விற்கும் தங்கள் வியாபாரம் படுத்து விடுமே..அரசாங்க கஜானாவே காலி ஆகிவிடுமே என்கிற அரசின் உண்மைக் கரிசனத்தை அறியாமல் அப்பாவியாய்... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக