திரைப்படம் வந்த போது மேடை நாடகம் அழிந்தது; அது அறிவியல் வளர்ச்சி என்றீர்கள். மிச்ச சொச்சம் இருந்த பாவைக் கூத்து, பொம்மலாட்டம், கிராமியக்கலைகளின் குரல்வளையை நெறித்தீர்கள் நெடுந்தொடர்கள் என்ற பெயரில் பெண்களை வீட்டுக்குள்ளேயே பூட்டி.
மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி..உங்களுக்கு வந்தால் இரத்தமா?
மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி..உங்களுக்கு வந்தால் இரத்தமா?
#serial killers

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக