வெள்ளி, 15 மார்ச், 2013

புரட்சிகர மாணவர்களுடன் பேசி உங்கள் ஆதரவை தாருங்கள்

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?



புரட்சி மாணவப் படைகளுக்கு நமது ஆதரவை தெரிவிப்போம்; ஊக்கப்படுத்துவோம்!!!

சாகும் வரை உண்ணாவிரதம் இருக்காமல்,தொடர் பட்டினிப் போராட்டம் செய்து போராடுங்கள். போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வாய்ப்பு ஏற்படும்; இன உணர்வு கொண்டவர்களை இனவெறியனுக்கு நரபலி கொடுப்பதையும் தடுக்கலாம்.

போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு நாம் உறுதுணையாக இருக்கவேண்டிய தருணம் இது. அவர்களை அச்சுறுத்த திராவிட நரிகள் ஊளை இடலாம்; காவலர்களை ஏவி சோர்வடைய வைக்கலாம்; கல்லூரி நிர்வாகங்கள் மூலம் மிரட்டல் விடலாம். அவர்களுக்கு ஒரு இன்னல என்றால் நாம் இருக்கிறோம் என்கிற ஆன்ம பலத்தை கொடுப்போம். தொல்லை தர நினைக்கும் துரோகிகளை விரட்டி அடிப்போம்.



தோழர்களே...மாணவர்களுக்கு பக்கபலமாக நாம் இருக்க வேண்டிய தருணம். அழைத்துப் பேசி உற்சாகப்படுத்துவோம்...

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி மாணவர் ஒருங்கிணைப்பாளர் : நித்தியானந்தம் 9600651091

மதுரை மன்னர் கல்லூரி மாணவர் ஒருங்கிணைப்பாளர்: வெங்கடேசு, 9095667745 

அரியலூர் அரசுக் கலைக்கல்லூரி தொடர்புக்கு: ராபர்ட் 8883170213

தூத்துக்குடி காமராசுக் கல்லூரி தொடர்புக்கு: 9677886465.

கும்பகோணத்தில் நடந்து வரும் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்களின் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம்
மாணவர்களை வாழ்த்த
ஆதி .ராமசாமி – 9629544289
வீரமணி 9500271504
நந்தகுமார் 9965772229
இளையராஜா 9994276759
புண்ணியமூர்த்தி 9790473650
கிருட்டிணகுமார் 9677990943
வினோத் 9789546438 இவர்களுடன் 40 மாணவர்கள் .
அதில் ஜான்பீட்டர்,இராஜசேகரன் என்கிற இருவர் கண் பார்வை அற்ற மாணவர்கள்


(தகவல் தந்த முகநூல் தோழர்கள் கம்பன் தமிழ் ,ராஜ்குமார் பழனிச்சாமி அவர்களுக்கு நன்றிகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக