ஞாயிறு, 31 மார்ச், 2013

ஈனப்பிறவி இ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு பதிலடி கொடுப்போம்


தனது குடும்பத்தை வாழ்விக்க,இத்தாலிய வெறிநாயின் காலை நக்கி பிழைக்கும் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று தந்தி தொ.கா எடுத்த பேட்டியில் எம் தலைவனை சிறுவர்களை போரில் ஈடுபடுத்தினார் எனக் கூறினான்.

"எந்த தாய் தன் மகனை போருக்கு போய் வா"என அனுப்புவாள் எனக் கேட்டான். ஒரு தமிழனை பெற்ற அன்னை அனுப்புவாளடா. உன்னை மாதிரி தறுதலையை பெற்ற அன்னை தான் நக்கி பிழைத்த குடும்பத்தை கரையேற்று என அனுப்புவாள்

600மீனவர்கள் கொல்லபட்டார்களே,என்ன பதில் எனக்கேட்டால்..இறந்தவர்கள் இறந்தவர்களே..அதை பற்றி பேசி என்ன ஆகப் போகிறது?அது தான் நட்ட ஈடு கொடுத்திருப்பார்களே என நக்கலாக சிரிக்கிறான்.

இதே பதில் ராஜீவ் கொலைக்கும் பொருந்துமா எனக் கேட்டால் அவரும் இவர்களும் ஒன்றா என்கிறான். தன்னை வருத்தி உழைத்து தன் குடும்பத்தை காப்பாற்றும் மீனவரை விட,ஊரை கொள்ளை அடித்து உலையில் போடும் நீங்கள் எந்த விதத்தில் பெரியவர்கள்?

(e.v.k.s.elangovan)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக