ஞாயிறு, 7 நவம்பர், 2010

பனித்துளி




பூவே
ஏன் கண்ணீர்
சிந்துகிறாய்?
வண்டினம் உன்னிடமும்
வரதட்சனை கேட்கின்றதா?

(நான் ரசித்தது)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக