புதன், 10 நவம்பர், 2010

முள்ளி வாய்க்காலில் தமிழர்கள் பட்டினிச் சாவு-சிங்கள MP பேட்டி-வின் tv



தனது சொந்த பூமியில் ஒதுங்க கூட நிழல் இல்லாமல் ஒடுக்கப்பட்ட என் தமிழ் சகோதரன் மரத்தடியில் பிச்சை எடுக்கும் நிலை...அவன் இடத்தில் சிங்களவன் ஆக்கிரமிப்பு.. அவனது வரலாற்று சான்றுகள் அழிப்பு.. கை கொடுக்க,,ஏன் குரல் கொடுக்க கூட ஆள் இல்லாது அனாதை ஆக்கப்பட்ட நிலை....



முத்துகுமரா ..இதை எல்லாம் பார்க்காமல்....புண்ணிய ஆத்மா நீ சென்று விட்டாய்.. நாங்கள் மானம் தொலைத்து , சுய மரியாதை இழந்து கை கட்டி பார்த்துகொண்டு இருக்கிறோம் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக