கூட்டிகொடுப்பவனையும் காட்டிகொடுப்பவனையும் அடையாளம் காண்போம் !!! 
தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழனை நம்பி பிழைப்பு நடத்திக்கொண்டு தமிழனுக்கு எதிரான வேலைகளை செய்யும் முக்கியமான கருங்காலி ஊடகங்களில் இவைகளுக்கு முதலிடம் தரலாம்.
1989களிலேயே தமிழினத் தலைவரை இருந்து விட்டதாக பொய் பிரச்சாரம் செய்த "THE HINDU" , சந்திரிகா மற்றும் ராஜபக்ஷேவி
ற்கும், அவர்களது இன அழிப்பு போரைப் பற்றி ஆதரவாகவும், தமிழர்களுக்கு எதிரனான தலையங்கங்களையும் வெளியிட்டு விசுவாசம் காட்டிகொண்டுள்ளது. இதன் முகத்திரையை கிழிக்கும் ஆதாரங்களை வாசிக்க ...


1989களிலேயே தமிழினத் தலைவரை இருந்து விட்டதாக பொய் பிரச்சாரம் செய்த "THE HINDU" , சந்திரிகா மற்றும் ராஜபக்ஷேவி

http://liaraward.wordpress.com/2009/07/05/references-for-pro-sri-lanka-propaganda/
காங்கிரசின் அடி வருடியான இவர்கள் ஒருபோதும் அண்ணன் சீமானை பற்றி எப்பக்கமும் சாரா உண்மைகளை கூட வெளியிட்டது இல்லை..
இவர்கள் நடுநிலைமை நிலையை ஒருபோதும் எடுத்தது இல்லை. நடு நிலைமை என்றால் என்ன என்பதை BBC தமிழ் ஓசை போன்ற ஊடகங்களிடம் இவர்கள் கற்றுக்கொள்ளட்டும் இனியாவது....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக