திங்கள், 6 டிசம்பர், 2010

சீமான் வழக்கு 11 ஆவது முறையாக தள்ளிவைப்பு

புலியை கூண்டுக்குள் அடைத்து
புறமுதுகு காட்டும் உன் வீரத்திற்கு பெயர்
ராஜதந்திரமா?
நாட்டில் நரிகளின் ராஜாங்கமோ?
யாருக்கு ஏவல் செய்ய,
யாரை குளிரூட்ட
தணலை தீ மூட்டுகிறாய்?
மீனவனை கொன்று
மூவர்ணக் கொடியால் கோவணம் கட்டி
அனுப்புகிறான்..அது குற்றமல்ல..
சிங்கள மாணவனை கொல்வேன் என்று சொன்னது
கொலைக்குற்றமா
உனது வாக்கு புத்தகத்தில்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக